செவ்வாய்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது எனது உரிமை" -



லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்திரன். ".. ஈழப் பிரச்னையில் எந்த இயக்கங்களுக்கும் நான் ஆதரவாகப் பேசவில்லை. வேண்டுமென்றால் என்னைக் கைது செய்து சிறையில் அடைக்கட்டும். தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பயணம் செய்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டப் போகிறேன். வேறு மாநிலத்தவர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டால் மத்திய அரசோ அந்த மாநில மக்களோ அமைதியாக இருந்து விடுவார்களா? அடிபடுவது தமிழன் என்பதால் இந்த அவமதிப்பா?’’

திங்கள்

ரஜினின் எந்திரன் கதை





ரஜினின் எந்திரன் கதை : இந்த வருடம் ஹிந்தியில் ஹர்மன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த லவ் ஸ்டோரி 2050 கதை தானுங்க சில மற்றகளுடன் எந்திரன் தயாரிகபடுகிறது . இதில் ஹர்மன் போலவே ரஜினிக்கும் இரட்டை வேடம் நிஜ ரஜினி மற்றும் ரோபோ ரஜினி லவ் ஸ்டோரி நாய் ரோபோ உம் உண்டு . மொத்தத்தில் காபியோ காபி இப்போதே எந்திரன் காண ஆசை படுபவர்கள் லவ் ஸ்டோரி காணலாம் . "கண்டிப்பாக பாட்டு தமிழ்ல தாங்க சங்கர் ஸ்டைல்ல " சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல மத்தவங்க ப்ல்லொவ் பண்ணலாம் ஆனா மத்தவங்க கதய ரஜினி ப்ல்லொவ் பண்ணலாமா...... புதுசா யோசிங்க பா .......

மின்சார சேமிப்பு மிக அவசியம் .

ஆற்காடார் எதோ மின்சாரத்தை வச்சிக்கிட்டு கொடுக்காத மாதிரி பேசுறிங்களே!!! நம்ம தமிழ் நாடுல எந்தனை ஆபீஸ்ல, வீட்டுல ஆட்களே இல்ல்லமா பேன், லைட், குளிர் சாதனா பெட்டி ஓடுது தெரியுமா? பொறக்கும் போதே என்ன பேன் உடன்ன பொறந்தோம் ? யாரும் மின்சாரத்தை சேமிகதனலே இந்த நிலை . நீர் , பெட்ரோல், மின்சார சேமிப்பு மிக அவசியம் .

திண்ணை காலியாகுமா ???




நாடாளுமன்ற திண்ணை மீது, அண்ணா தி மு க அம்மாவுக்கு ஆசை என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அணு ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


பதவியில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஏதோ ஒன்றை கூறி அவர்கள் எல்லாம் பதவி விலகிவிட வேண்டும். ஊழல்கள் பல புரிந்த இவர் பதவியிலே வந்து அமர்ந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்.


திண்ணை காலியாகுமா என்று தினமும் இங்கே கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர் இப்போது பிரதமர் அளவிற்கு கூச்சலிட முன்னேறியிருக்கிறார்.


இவர் தோழமை கொள்ள முயன்ற பாஜக மட்டும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானதா? இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு இந்த அறிக்கை மூலம் தூண்டில் போட முனைகிறாரா? இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா, பிரதமரை பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிறு

தமிழக போலீஸ்க்கு 150 வயசு


தமிழகக் காவல்துறை 150-வது ஆ‌ண்டி‌ல் அடியெடு‌த்துள்ளது. வரும் காலங்களில் பொதுமக்களின் நண்பனாக பாதுகாவலனாக, தியாக மனப்பான்மையுடன் செயல்பட்ட தமிழ்புறா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது

பாவனாக்கு டும் ... டும் ... டும்......



ஜெயம் கொண்டான்' படத்துல நடிக்க ஆரம்பிச்ச இந்த ஆறுமாசமாகத்தான் விநய் பழக்கம். முதல்நாள் ஷூட்டுல விநய் எப்படிப்பட்ட ஆளுன்னு தெரியாம முழிச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது சாரும் என்னை மாதிரியே............... எங்களுக்குள்ளே ஒரேஅலைவரிசையும்கூட. இதனால எங்களுக்குள்ளே நல்ல ??????? நட்பு ???? இருக்கு. வாடா... போடானு கூப்பிட்டால்கூட விநய் டென்ஷன் ஆகறது இல்ல.


அப்ப சரி எப்ப பாவனா டும் ... டும் ... டும்......

கலைஜர் அறிவாலயம்


தி மு க சார்பில் திருச்சில் கலைஜர் அறிவாலயம் திறக்கரங்கோ........

அண்ணா தி மு க சார்பில் "அம்மா அறிவாலயம்" எப்போ திறபங்க...................

சிக்கரம் திறங்க பன்னீர் ..................

மன்மோகன் சிங்க்குக்கு புஷ் வாழ்த்து


" அணு சக்தி ஒபந்தம் வெற்றி " மன்மோகன் சிங்க்குக்கு புஷ் வாழ்த்து. ஆனால் அணு குண்டு சோதனை இந்தியா நடத்த முடியாது .....அண்ணா.......

ரெண்டு சிட்டு .......

சரத்குமார் ச ம க க்குஅண்ணா தி மு க வில் ரெண்டு சிட்டு .......
சரத் யோசனை ........

சன் டிவி "முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை"


"முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை" எடுக்கப்படும் என சன் டிவி கூறி உள்ளது . சன் டிவி மீது மட்டும் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி அறிக்கை விடுவது மக்கள் மத்தியீல் களங்கம் ஏற்படுத்துவது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் , இல்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம் என சன் டிவி தெரிவிதுள்ளது .

.

சரத்குமார் குரல்


CM , ஆர் சி வி கேபிள் TV இல் காட்டும் அக்கறை மின்வெட்டு , விலை வாசி உயர்வு போன்றவற்றில் காட்டட்டும் ......
சரத்குமார் (ச ம க )