செவ்வாய்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது எனது உரிமை" -



லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்திரன். ".. ஈழப் பிரச்னையில் எந்த இயக்கங்களுக்கும் நான் ஆதரவாகப் பேசவில்லை. வேண்டுமென்றால் என்னைக் கைது செய்து சிறையில் அடைக்கட்டும். தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பயணம் செய்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டப் போகிறேன். வேறு மாநிலத்தவர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டால் மத்திய அரசோ அந்த மாநில மக்களோ அமைதியாக இருந்து விடுவார்களா? அடிபடுவது தமிழன் என்பதால் இந்த அவமதிப்பா?’’

கருத்துகள் இல்லை: