
தந்தை அசோகனும், அம்மா புஷ்பாஞ்சலிகும் செல்ல பிள்ளை ஹிதேந்திரன் வயது 16, சாலை விபத்தில் சிக்கி இறைவனடி சேர்ந்து விட்டான் .ஆனால் அவன் இதாயம் இன்றும் துடித்து கொண்டு இருகிறது. வாழும் பொழு உதவி செய்யதா நம்மில் மரணித்தும் 5 பேருக்கு உயிர் கொடுத்து உதவி உள்ளான்.இருவருக்கு கண் பார்வை கொடுக்க உள்ளான்.
கண்டிபாக உனக்கு சொர்கம் தான் நண்பா.......மகன் உடல் உறுப்பை தானம் செய்யவந்த பெற்றோருக்கு எனது சல்யூட்.
போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் 14 கிலோ மீட்டர் தூரத்தை 11 நிமிடங்களில் அடைந்து இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி அடைய உதவி செய்யத உதவி கமிஷனர் மனோகரனுக்கு மனமார்ந்த நன்றி.
ஆனால் பல விபத்துகலுக்கு காரணமக நம் போக்குவரத்து காவல் துறை உள்ளது.
1.பல சமயங்களில் போக்குவரத்து சிர் செய்யமல் நிழலுகு ஒதுங்குவது, டி கடைஇல் அமர்வது
2.அனுமதி இல்லாத கனரகா வாகனகளை அனுமதிபது. (மீன்பாடி வண்டிக்கு சென்னை நகரில் அனுமதி இல்லை)
3. அதிக வேகத்துடன் செல்லும் வகனத்தை கண்காணிக்காமல் விடுவது.
விபத்துகளுக்கு முக்கிய கரணம் வட்டார போக்குவரத்து துறை
1.வயது குறைந்தவருக்கு உரிமம் அளிப்பது
2.வாகனம் ஒட்ட தெரியாதவருக்கு கூட பணம் பெற்று கொண்டு உரிமம் அளிப்பது
3.சரியான முறையில் புதுபிக்காத வாகணத்திற்க்கு FC அளிப்பது.
வட்டார போக்குவரத்து துறை உழலின் கோட்டையாக இருகிறது.இங்கு புரொக்கர்களின் கொடி தான் பறக்கிறது

