
பாகிஸ்தானுக்கு 100 ஏவுகணை விற்பதற்கு பிரேசில் முடிவு தெரிவித்துள்ளது. வானிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்க வல்லவை இந்த ஏவுகணைகள், இவற்றைக்கொண்டு ராடார் கண்காணிப்பு நிலையங்களை தாக்கமுடியும். இது தொடர்பாக பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் நெல்சன் ஜோபிம் கூறியதாவது; இந்த ஏவுகணை விற்பனை பேரம் 10.8 கோடி டொலர் மதிப்புமிக்கதாகும். கடந்த வாரத்தில் மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து இந்த விற்பனை தடைப்படுமா என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் பேரம் பேசுவது பாகிஸ்தானிடம்தான். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
1 கருத்து:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கருத்துரையிடுக